நேசித்தலின் பொருட்டே..  

Posted by நாண்

எல்லோரையும் போலவே நாங்களும் அமைதியான வாழ்வை மேற்கொள்ளவே முனைகிறோம்..பின் ஏன் இப்படியான மனநிலை வர வேண்டும்..போலி சனநாயகத்தில் ஓட்டுக்கு காசு கொடுப்பவனால் நான் தப்பு செய்தால் அடி என சாட்டை கொடுப்பானா?


                      வாகனத்தை விட்டு இறங்கமுடியாதவனை ஏர்பிடித்து உழுது காட்ட சொல்ல முடியுமா..?


                     குளிர் சாதன வசதி வசதிகளால் தன்னை நிரப்பிக்கொண்ட ஒருவனால் மக்களின் பிரச்சனைகளோடு நிருங்கி நிற்க முடியுமா ..?
                       எல்லா வினைக்கும் எதிர் வினை உண்டென்றால் எமது மக்களை கொன்றழிக்க உதவிய கருங்காலிகளுக்கு என்ன எதிர் வினையை கொடுக்க போகிறோம்..?
                      நமது இலக்குதான் என்ன ..?


ஏந்த ஏந்த குறையாத கைகளை நீட்டும் சமுகத்தை எது படைத்தது..?


சாதிய  வலைகளை இறுக்கி எம்மை பிழியும் கரங்களுக்கு எது சக்தியை கொடுக்கிறது..?
இத்தனை கேள்விகளை மேலோட்டமாக பேசிக்கொண்டிருக்கும் சமுகத்தின் நிலையை மாற்ற நாம் விரலை தட்சணையாக கேட்டு எம் ஏகலைவனின் குரலை நெருக்கிய வல்லாதிக்க கரங்களின் முகங்களை கட்டவிள்போம்..வாருங்கள்.......

This entry was posted on Saturday 9 April 2011 at 02:59 . You can follow any responses to this entry through the comments feed .

1 கருத்துரைகள்

முக நூல் மூலமாக ..
Latha Lathasharn;;; சாதிய வலைகளை இறுக்கி எம்மை பிழியும் கரங்களுக்கு எது சக்தியை கொடுக்கிறது..?


Latha Lathasharn;; arputham tholarey

Latha Lathasharn ;;ஜாதி எனும் மயபிசாசை ஒழிக்க முடியாத வர்கல்லுகு சரியான சாட்டையடி உங்கள் eluthu

9 April 2011 at 03:40

Post a Comment