பூச்சாண்டி 6  

Posted by நாண்

இராணுவ உடையணிந்த ஒரு பிணம் தின்னி பற்றி பேசப்போகிறேன்.. எனவே நையாண்டி எதுவும் இருக்காது.. அதை மட்டுமே விரும்புவோர் இருந்தால் தயவு செய்து இதை படிக்காமல் கூட விட்டு விடுங்கள்.. செய்தி என்னவெனில் சென்னை தீவுத்திடல் அருகே இருக்கிற இராணுவ முகாம் ஒன்றில் பதின்மூன்று வயது சிறுவன் ( தில்சன் ) இராணுவ வீரனால் துப்பாக்கியால் சுடப்பட்டான்.. முகாமில் இருக்கும் மரம் ஒன்றில் ஏறி பழம் பறிக்க முயன்றமைக்காக.. கையில் ஆயுதம் ஏந்திய நபர்களை அணிதிரட்டி சண்டை போடுவேனு சவடால் பேசுற பாபா ராம்தேவ் என்கிற பணக்கார இந்துத்துவ தீவிரவாதியை இந்த புடுங்கிக ஒண்ணுமே பண்ணல... ஆட்சியில் இருக்கிறவனும் சரி, ஆட்சியை பிடிக்க போராடுற ஒட்டு பிச்சைக்காரனும் சரி, அதிகார மையத்தில் இருக்கிற அதிகாரி பொறுக்கிகளும் சரி எவனும் ஒரு வார்த்தை கூட பேசல.. ஏன்னா அவன்கிட்ட காசு இருக்கு மதம் என்கிற கண்ணுக்கு தெரியாத கேவலமான இழி சக்தி இருக்கு... அவனை நக்கி பிழைக்க முடியும்.. ஆனா கேவலம் ஒரு ஏழை சிறுவன் கையில் கத்தியோ இல்லை கூர்மையான குண்டூசியோ கூட கிடையாது.. ஒரு பழம் பறிக்க ஆசைப் பட்டிருக்கான்.. அவ்வளவுதான்.. அத்து மீறி நுழைஞ்சுட்டானாம்.. கேவலப் பட்ட நாய்களே ... இங்க ஒவோருத்தனும் அத்துமீறி இருக்கவன் சுதந்திரத்தை பரிக்கிரதுல துவங்கி , மக்கள் சொத்தை கொள்ளையடிச்சு சேர்த்து வச்சுக்கிட்டு மக்களையே இலவசம்கிற பெயரால பிச்சைக்காரன் மாதிரி அலைய விடுறானுங்க.. அவனுங்கள எல்லாம் என்னடா செய்ஞ்சீங்க? சல்யூட் போட்டு இளிச்சுக்கிட்டு நிப்பீங்க.. ஏழை பையன்னா மட்டும் இளக்காரம்.. அப்புடித்தானே..

                                                                          உங்க கையில் துவக்குகளையும் அதிகாரத்தையும் நாங்க தந்தது எங்களை பாதுகாக்க மட்டும்தானே.. ஆனா காஷ்மீர்ல துவங்கி ராமேஸ்வரம் வரைக்கும் மக்களான எங்களுக்குத்தான் இம்சையை குடுக்குறீங்க.. எல்லை தாண்டுற தீவிரவாதி பயங்கரவாதி எல்லா நாய்களையும் இளிச்சுக்கிட்டே விட்டுடுங்க... எல்லை தாண்டி போயி ஏற்கனவே நொந்து செத்துக் கிடக்கிற எங்க மக்களை கொன்னு எங்க புள்ளைங்கள கற்பழிப்பீங்க.. ஆனா எல்லாத்தையும் பார்த்துகிட்டு நாங்க இளிச்சுக்கிட்டே எல்லா நாய்களையும் மாதிரி உங்களை போல நல்லவுங்க இல்லவே இல்லன்னு இராணுவ புடுங்கிகள் சினிமா எடுக்கணும்.. உங்க பெருமை மயிரை பறைசாற்றி துதி  பாடனும்..  அப்புடித்தானே..
                                                               தேவு......யா... மகனுங்களா.. எல்லாத்தையும் கூட மன்னிச்சுடலாம் ... நீங்க அங்க வெறும் கருவிதான்னு தேத்திக்கிறோம்.. ஆனா சந்தேகத்துல சுட்டுக்கொன்னதோட இல்லாம வாழை இலை போட்டு ஒரு முழு இரவும் நாயை விட கேவலமா பிணத்தை மூடி வச்சுட்டு , அடுத்த நாள் காலை அதை தூக்கி வெளில வீசியாச்சு.. அதை விட கேவலம் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை நடக்குதுன்னு எல்லாரையும் நம்ப வச்சு நாடகம் ஆடி சாயங்காலம் ஒத்துக்கிறீங்க.. போராட்டம் பண்ணினா தூக்கிட்டு போயி உள்ள வைக்கலாம்.. அட பத்திரிக்கை துறை அறிவு ஜீவிகளே கனிமொழி கட்டாந்தரையில் படுக்கிறதை பத்தி கண்ணீர் கசிய எழுதுற எல்லாரும் இதை பத்தி ஒரு வார்த்தையாவது எழுதுங்க.. உங்களுக்கு புண்ணியமா போகும்.. நீங்களும் தமிழனுங்கதானே.. இந்திய இறையாண்மை , இந்திய தேசியம் மட்டும் பேசாதிங்க.. தமிழ் தேசியம் பேசுங்க.. இந்தியனா இருந்து நாம எல்லாத்தையும் பறிகொடுக்க இனியும் தயார் இல்லன்னு எல்லாருக்கும் புரிய வைங்க..
                அஞ்சு அறிவு மட்டும் இருக்கிற காக்கா குருவியை கூட பாது காக்கிற அமைப்புகளே தயவு செஞ்சு இந்த சீருடை அணிந்த பிணம் தின்னி சாத்தான்களை பற்றியும் குரல் கொடுங்க.. இல்ல எப்பவும் போல எதையும் செய்யாம நாசமா போங்க..

This entry was posted on Sunday 3 July 2011 at 07:54 . You can follow any responses to this entry through the comments feed .

1 கருத்துரைகள்

உங்கள் கோபம் நியாயமானது நண்பரே..

உங்கள் கருத்துக்கள் பலரையும் சென்றடைய பதிவுகளை தமிழ் திரட்டிகளில் இணையுங்கள்.

3 July 2011 at 09:14

Post a Comment